
சடலம் யார் என்று கூறலாமா? கண்டுபிடிக்கப்பட்ட சடலம் யார் என்று காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர் என்று ஊடகங்களில் செய்திகள் வருகின்றன. இது பொருத்தமானது அல்ல. கண்டுபிடிக்கப்பட்ட…
சடலம் யார் என்று கூறலாமா? கண்டுபிடிக்கப்பட்ட சடலம் யார் என்று காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர் என்று ஊடகங்களில் செய்திகள் வருகின்றன. இது பொருத்தமானது அல்ல. கண்டுபிடிக்கப்பட்ட…
தமிழக சட்டப்பேரவையில் வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. தமிழக அமைச்சர்கள், திமுக எம்எல்ஏக்கள் எல்லோரும் தோளில் பச்சை நிறத் துண்டு அணிந்து சட்டப்பேரவைக்கு வந்திருந்தனர். காட்சி…
தற்கொலை பற்றிய செய்திகள் தொடர்ந்து ஊடகங்களில் வருகின்றன. தற்கொலை என்பது செய்துகொள்வது. செய்வது அல்ல. ஆனால் தலைப்புச் செய்திகளில் இடப்பற்றாக்குறை காரணமாக ’மருத்துவர் தற்கொலை செய்த பின்னணி’…
என்கின்றனர் என்ற சொல் கடந்த பல ஆண்டுகளாக ஊடகங்களில் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ’என்கின்றனர்’ என்றால் யார் என்கின்றனர் என்று கூற வேண்டும். அதுதான் சிறந்த இலக்கணம்.…
எடப்பாடி பழனிசாமி இறங்கி வந்துவிட்டார். பாஜக கூட்டணி சாத்தியப்படும். வென்றால் அரசில் பங்குபெற பாஜகவுக்கும் விருப்பம்தான். அண்ணாமலை முதலமைச்சர் ஆவது, சீமானை முதலமைச்சர் ஆக்குவது போன்ற எண்ணங்களை…
குழந்தைகளுக்கு இந்த Magic Painting Note Book மிகவும் பிடிக்கும். இதில் ஓவியங்கள் இருக்கும். அதில் வண்ணங்கள் இருக்காது. ஒரு ப்ரஷ் மூலம் தண்ணீர் தொட்டு ஓவியங்கள்…
சமீப காலங்களில் செய்திகளில் காலம் மிகவும் இடறுகிறது. முக்கியமாக, கூறினார், கூறியுள்ளார், கூறியிருந்தார், கூறுகிறார், கூறுவார் போன்ற நிலைகளில் காலக் குழப்பம் செய்தி எழுத்தாளர்களிடம் அதிகம் இருக்கிறது.…
2026ல் தமிழ்நாட்டில் அதிமுகவை ஆட்சியில் அமர வைக்கப் போவதாக செங்கோட்டையன் பேசியிருக்கிறார். அவர் தலைமைப் பொறுப்புக்கு வந்துவிட்டது போன்ற பாவனையில் பேசுகிறார். அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி சிக்கலில்தான்…
ஒரு செய்தித்தாளில் வந்த இங்கே குறிப்பிட்ட படத்தில் தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு, மத்திய மந்திரி பூபேந்திர யாதவை சந்தித்தார் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. இவர் அமைச்சர், அவர்…
ஊடகங்களில், முக்கியமாக தொலைக்காட்சிச் செய்திகளில் அடிக்கடிப் பயன்படுத்தப்படும் சொல் கூறப்படுகிறது. இது செய்தி சொல்லும் ஊடகத்தின் நம்பகத்தன்மையைப் பாதிக்கிறது. ஒரு செய்தி முழுமையாக உறுதியாகவில்லை என்றால் கூறப்படுகிறது…
Nijanthan has 35 years of media experience. He is a Television personality in Tamil Nadu, India. He has read 6000 television news bulletins