Nijanthan – Writer, TV Anchor

Nijanthan is an experienced living TV Anchor for 36 years, Writer of 12 novels, one short story collection, poem collection and play collection. He is acting in films too. Nijanthan worked for state-run Doordarshan for 9 years as a news reader, then worked for Raj TV, Sun TV, Sathiyam TV, Win TV in various capacities as news anchor, news editor. Nijanthan has written 12 novels. Nijanthan is a visiting faculty of various colleges and he teaches journalism and media.

நிஜந்தன்

நிஜந்தன் 36 ஆண்டு காலம் அனுபவம் கொண்ட வாழும் ஊடகவியலாளர். அவர் 12 நாவல்களை எழுதியிருக்கிறார். அரசுத் தொலைக்காட்சியான தூர்தர்ஷனில் ஒன்பது ஆண்டு காலம் பணியாற்றிய நிஜந்தன், ராஜ் டிவி, சன் டிவி, சத்தியம் டிவி, வின் டிவி என்று சுமார் 32 ஆண்டுகள் தொலைக்காட்சிகளில் பணியாற்றினார். தற்போது யூட்யூப் சேனல்களுக்காக நெறியாள்கை செய்துகொண்டிருக்கிறார். நிஜந்தன், 12 நாவல்கள், ஒரு சிறுகதைத் தொகுப்பு, ஒரு நாடகத் தொகுப்பு, ஒரு கவிதைத் தொகுப்பை வெளியிட்டிருக்கிறார்.