‘நாங்கள்தான் அடுத்து ஆட்சி அமைப்போம்’ என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருக்கிறார்… என்று தொலைக்காட்சிகளில் செய்தி வாசிக்கப்படுகிறது. இப்படிச் சொல்வது மூலம் செய்தி வாசிப்பவர், அல்லது அந்தத் தொலைக்காட்சியினர் ஆட்சி அமைப்பார்கள் என்று…
‘நாங்கள்தான் அடுத்து ஆட்சி அமைப்போம்’ என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருக்கிறார்… என்று தொலைக்காட்சிகளில் செய்தி வாசிக்கப்படுகிறது. இப்படிச் சொல்வது மூலம் செய்தி வாசிப்பவர், அல்லது அந்தத் தொலைக்காட்சியினர் ஆட்சி அமைப்பார்கள் என்று…
மெல்போர்ன் கிரிக்கெட் டெஸ்டில் நிதின் ரெட்டி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்… ஊடகங்களில் இது போன்ற செய்தி மொழிப் பயன்பாடு இப்போது அதிகம் ஆகிவிட்டது. மெல்போர்ன் கிரிக்கெட் டெஸ்டில் நிதின் ரெட்டி சிறப்பாக…
‘வைத்து’ என்ற சொல்லைப் பயன்படுத்தி நிகழ்வுகளை விளக்கும் செய்தி எழுத்து முறை, கடந்த பத்தாண்டுகளாக அதிகம் இருக்கிறது. உதாரணமாக… ‘சென்னை கீழ்ப்பாக்கத்தில் வைத்து ரவுடி மொக்கையன் கைது செய்யப்பட்டார்’ என்று எழுதப்படுகிறது.…
ஊடகங்களில் தெரிந்தவரைக்கூட என்பவர் என்று விளிப்பது சாதாரணம் ஆகிவிட்டது. இந்தப் படத்தைப் பாருங்கள். ஒரு திரைப்படத்தில் நடித்த ஒரு நடிகை, என்பவர் என்று ஆகிவிடுவாரா? அந்த மாநிலத்தில் எல்லோருக்கும் தெரிந்த ஒரு…
அதாவது, காலியாக உள்ள இளைஞர் சங்கத் தலைவர் பதவிக்கு பரசுராமன் முகுந்தன் என்பவரை அறிவித்தார் என்று இருக்கிறது. இங்கு அதாவது என்ற சொல் தேவையில்லைதானே! காலியாக உள்ள இளைஞர் சங்கத் தலைவர்…
ஆர். எஸ். பாரதியை யாருக்கும் தெரியாது போல இந்த செய்தி தொடங்குகிறது…. இந்தச் செய்தி இப்படி இருந்திருக்கலாம்…. திமுக அமைப்புச் செயலாளராக இருக்கும் ஆர். எஸ். பாரதி நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார்.…
விஜய் பற்றிய செய்திகள் ஊடகங்களை ஆக்கிரமித்துள்ளன. அதில் ‘விஜயை’ என்றும் ‘விஜயுடன்’ என்றும் வரும்போது ‘விஜய்யை’ என்றும் ‘விஜய்யுடன்’ என்றும் ஊடகங்கள் எழுதுகின்றன. இது தவறு. விஜயை, விஜயுடன் என்று எழுதுவதுதான்…
கடந்த ஆகஸ்ட் மாதம் தேவநாதன் கைது செய்யப்பட்டார். அவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டபோது ஒரு முன்னணி செய்தித் தொலைக்காட்சியின் ப்ரேகிங் செய்தியின் போது, செய்திவாசிப்பாளர் கூடுதல் தகவல் கேட்கும்போது, மூத்த க்ரைம் செய்தியாளர்…
நாட்டின் மக்கள் தொகை பற்றிய செய்தியில் ‘தமிழ்நாட்டில் 7 கோடியே 21 லட்சம் பேர் இருந்தனர்’ என்று சொல்வது மொத்த மக்களையும் குறிப்பதாக இல்லை. அப்படிச் சொல்வதாக இருந்தால் மொத்தம் எத்தனை…
Nijanthan has 35 years of media experience. He is a Television personality in Tamil Nadu, India. He has read 6000 television news bulletins